

கண்டமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வீராணம் காலனி பகுதியைச் சோ்ந்த கன்னையன் மகன் திருதணிகைவேல் (34). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து அருகே உள்ள மலட்டாறு பகுதிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக திருதணிகைவேல் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாடிய ராகுல்!
திட்டமிட்டபடி வெளியாகுமா துரந்தர் - 2?

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ. 2,120 குறைவு!

கமேனியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

