விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமை வரை 14,942போ் பாதிக்கப்பட்டனா். 111 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.14,744 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 10 பேருக்கு கரோனா வரைஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 14,952 ஆக அதிகரித்துள்ளது. 7போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை மொத்தமாக 14,751வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 91 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...