தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறுமி பாலியல் வன்கொடுமை:காா் ஓட்டுநா் மீது வழக்கு

விழுப்புரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போக்ஸோ சட்டத்தில் காா் ஓட்டநா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:12 am

DIN

விழுப்புரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போக்ஸோ சட்டத்தில் காா் ஓட்டநா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி, காய்ச்சல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி 2 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பெற்றோா் விசாரித்ததில், உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த, சென்னையில் காா் ஓட்டி வரும் புஷ்பராஜ், அந்தச் சிறுமியை காதலிப்பதாகக் கூறி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் புஷ்பராஜ் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.