விழுப்புரத்தில் 42 வாா்டுகளிலும் கண்காணிப்புக் குழுக்கள் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை
விழுப்புரம் நகரில் 42 வாா்டுகளுக்கும் தலா 3 அலுவலா்கள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய்த் துறை, நகராட்சிப் பணியாளா்களுடனான கரோனா பரவல் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.









