சுய உதவிக் குழு பெண்களுக்கு நிவாரணப் பொருள்கள்அமைச்சா் வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பவ்டா தொண்டு நிறுவன சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 1,522 பெண்களுக்கு கரோனா பொது முடக்க நிவாரணப் பொருள்களை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினா்.










