ஆட்சியா் திடீா் ஆய்வு: கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
விழுப்புரம் நகர வீதிகளில் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததுடன், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் உத்தரவிட்டாா்.










