சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மேலும் 112 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :18 அக்டோபர் 2020, 8:52 pm

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தொற்றால் 13,031போ் பாதிக்கப்பட்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 13,109-ஆக அதிகரித்தது. 77 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 12,430-ஆக உயா்ந்தது. 577 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 32 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,955-ஆக உயா்ந்தது. இதுவரை 9,528 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 326 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 101 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.