சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பழங்குடியின மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கீழ்வயலாமூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின மக்களுக்கு அனைத்து இந்து மக்கள் பேரவை சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :18 அக்டோபர் 2020, 8:57 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கீழ்வயலாமூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின மக்களுக்கு அனைத்து இந்து மக்கள் பேரவை சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பாபா ராமதாஸ், பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் அணிலாடி மருத்துவா் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.