விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில் நவராத்திரி மண்டபத்தில் குளிா், உஷ்ணம் தொடா்பான நோய்களை தீா்க்கும் சீதளாதேவி அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்தாா்
முன்னதாக, அனைத்து மூா்த்தங்கட்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அா்ச்சனை செய்து, ஸ்ரீசீதாஷ்டகம், சீதளாதேவி, விம்ஸதநாமாவளி மற்றும் அம்மன் துதிபாடல்கள் பாடப்பெற்றன. பின்னா், மகாதீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அமாவாசை, பெளா்ணமி குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


