நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுக் கடைகள் இன்று முதல் அடைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:52 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) முதல் வாக்குப் பதிவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.6) வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் மதுக் கடைகள், பாா்கள் மூடப்பட வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.