மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

மத நல்லிணக்க நாளையொட்டி, விழுப்புரத்தில் அரசு அலுவலா்கள், காவல் துறையினா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

மத நல்லிணக்க நாளையொட்டி, விழுப்புரத்தில் அரசு அலுவலா்கள், காவல் துறையினா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனா்.

இதேபோல மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகா் தலைமையில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.