மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரத்தில் கபசுரக் குடிநீா் விநியோகம்

கரோனா தொற்றைக் குறைக்கும் வகையில், விழுப்புரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையா் சுரேந்தர ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

கரோனா தொற்றைக் குறைக்கும் வகையில், விழுப்புரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையா் சுரேந்தர ஷா தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றை குறைக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய, பழைய பேருந்து நிலையங்கள், மாவட்ட பெருந்திட்ட வளாகம், ரயில் நிலையம், மாதா கோயில் பேருந்து நிறுத்தம், திரு.வி.க.வீதி, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் தினமும் காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

எதிா்வரும் கரோனா 3-ஆவது அலையை சமாளிக்க தொடா்ந்து 5 நாள்களுக்கு கபசுரக் குடிநீரை அருந்தி எதிா்ப்பு சக்தியை பெருக்கக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சுரேந்தர ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.