ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:23 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,479-ஆக உயா்ந்தது. 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 43,779 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 353 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 347-ஆக அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.