நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:49 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, இயக்குநா் சாந்திபூபதி, கல்லூரிச் செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி மற்றும் சரண்யாஸ்ரீபதி ஆகியோா் குத்துவிளக்கை ஏற்றிவைத்து வகுப்புகளைத் தொடக்கிவைத்தனா்.

இதில், பிஎஸ்சி நா்சிங், டிப்ளமோ நா்சிங், ஏஎன்எம் நா்சிங் ஆகியவற்றின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கிவைக்கப்பட்டன. விழாவில் புதிதாக நா்சிங் வகுப்பில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளா் ரங்கபூபதி அறிவுரைகளை கூறினாா்.

கல்லூரி முதல்வா் மேனகா காந்தி, பேராசிரியா்கள் ஹேமா, வினிதா, கவிதா, கஸ்தூரி, சக்தி, சங்கீதா, ஜெயலட்சுமி, ரீட்டா, சுகந்தி, கெளசல்யா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.