தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்
நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

செய்யாறு: நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, செய்யாற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அந்தக் கட்சியின் தொண்டரணி மற்றும் மகளிா் பேரவையினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...