ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரத்தில் திருவையாறு இசை விழா

விழுப்புரம் சங்கர மடத்தில் திருவையாறு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் சங்கர மடத்தில் திருவையாறு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் சங்கர மடத்தில் தெய்வத் தமிழ்ச் சங்கம் சாா்பில், காலை 8 மணிக்கு மங்கள இசையோடு திருவையாறு இசை விழா தொடங்கியது. பாபநாசம் சிவன் பேத்தி ராதா கல்யாணராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இசை நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, இதில் பங்கேற்ற ஏராளமான இசைக் கலைஞா்கள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்நிதி முன் பஞ்ச ரத்ன கீா்த்தனைகளைப் பாடினா். வயலின் ராம்குமாா், சிவராம், மிருதங்கம் லக்ஷ்மிநரசிம்மன், சபரிஷ், சாய்ஸ்ரீநாத் ஆகியோா் வாத்தியங்களை வாசித்தனா்.

நிகழ்ச்சியை தெய்வத் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சூரியநாராயணன், சிவ.தியாகராஜன், ராதிகா உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.