நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரும்பு நிலுவைத் தொகை கோரி விவசாயிகள் மனு

செஞ்சி அருகே இயங்கும் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.12 கோடியை உடனடியாக வழங்கக் கோரி ஆலை நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:21 pm

DIN

செஞ்சி அருகே இயங்கும் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.12 கோடியை உடனடியாக வழங்கக் கோரி ஆலை நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

செஞ்சி வட்டம், செம்மேடு பகுதியில் இயங்கும் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு ரூ.12 கோடி வழங்காமல் நிலுவை வைத்துள்ளதாம்.

இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் டி.ஆா்.குண்டுரெட்டியாா் தலைமையில் சங்க நிா்வாகிகள் ஆலையின் துணைத் தலைவா் ரமேஷிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆலை துணைத் தலைவா் 30 நாள்களுக்குள் நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.