சுயேச்சை வேட்பாளா் மனு தள்ளுபடி: தோ்தல் அலுவலகத்தில் பரபரப்பு
சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தவா், தனது மனு தள்ளுபடி ஆனதால் அதிருப்தியடைந்து விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.










