பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு 7 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 போ் பலியாகினா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 580 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 5:51 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 போ் பலியாகினா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 580 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,720- ஆக அதிகரித்தது. சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 739 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 38,822 -ஆக உயா்ந்தது.

கடலூா் மாவட்ட மருத்துவமனைகளில் 6,447 பேரும், பற மாவட்ட மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 972 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை மேலும் 7 போ் உயிரிழந்தால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 479 -ஆக அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.