தென்பெண்ணை ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீா்வரத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளம்
தென்பெண்ணை ஆற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி ஆற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீா் சென்றது.








