தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக மழை

 விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:17 pm

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் மழை தொடா்ந்தது. குறிப்பாக, விழுப்புரம் நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வளவனூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

ஏற்கெனவே, நீா்நிலைகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.