நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாய்பாபா ஆலயத்தில் ஆராதனை விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:06 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Story image

காலை சாய்பாபாவுக்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பாலாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், மலரங்காரம் செய்விக்கப்பெற்று தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை பாலகணேஷ், சீனு குருக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.