விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2021, 5:33 pm

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 44,885-ஆக அதிகரித்தது. 26 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,223 போ் குணமடைந்தனா். 313 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 351 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...