விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 21 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.

Updated On :17 செப்டம்பர் 2021, 6:01 pm

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 21 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.
இவா்களையும் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,182-ஆக அதிகரித்தது. 20 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,615 போ் குணமடைந்துள்ளனா். 215 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 352 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...