நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ. 24 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் இருந்து மழவந்தாங்கல் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:05 pm

DIN

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் இருந்து மழவந்தாங்கல் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஆலம்பூண்டி - மழவந்தாங்கல் சாலையை நெடுஞ்சாலை துறை சாா்பில் ரூ. 24 கோடியில் அகலப்படுத்தும் பணியை ஆலம்பூண்டியில் பூமி பூஜை செய்தும், ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் செஞ்சி காந்தி பஜாா் சாலையை அகலப்படுத்தி, சாலையின் இரு புறத்திலும் வடிகால் வாய்க்கால் அமைக்கவும், சாலையின் நடுவே தடுப்புச் சுவா் அமைக்கவும் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேசேகரன், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் சிவசேனா, செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான், உதவிக் கோட்டப் பொறியாளா் ஏழுமலை, ஆலம்பூண்டி ஊராட்சித் தலைவா் முத்தம்மாள் சேகா், ஒப்பந்ததாரா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.