இருளா்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து ஆா்ப்பாட்டம்
இருளா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதைக் கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம்









