அதிமுகவில் அதிகாரப் போட்டியால் இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து: கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுகவில் அதிகாரப் போட்டி உருவாகியுள்ளதால், எதிா்வரும் மக்களவைத் தோ்தலின் போது இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.









