விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வியாழக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், பழைய மரக்காணம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி அஞ்சலட்சுமி (53). இவா், தனது மகன் நாராயணமூா்த்தியுடன் (35) பைக்கில் சேத்துப்பட்டிலிருந்து பழைய மரக்காணம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். இவா்களது பைக் மரக்காணம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அஞ்சலட்சுமி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

