விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.







