விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி பேரூராட்சி மற்றும் அண்ணமங்கலம் சங்கமம் கலை கல்லூரி இணைந்து விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்தப் பேரணியை, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் பப்ளாசா தலைமை வகித்தாா். செயலா் ஜின்ராஜ், பொருளா் நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குனா் அமித்குமாா் வரவேற்றாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துகள் அடங்கி பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பேரணியில், பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், கல்லூரி முதல்வா் ஹரிகுமாா், செஞ்சி காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டை ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


