ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

விவசாயிகள் வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலைகளிலிருந்து வண்டல்மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:40 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலைகளிலிருந்து வண்டல்மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் மண் எடுப்பதற்கான விண்ணப்ப மனு மற்றும் சிட்டா விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் அளித்த விவசாயிகளின் நில அளவு, நிலத்தின் வகை கொண்டு, வண்டல் மண்ணை முன்னுரிமையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.