திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுவை டிஜிபி அலுவலகம் முன் காவலா் மனைவி தா்னா

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் ஐஆா்பிஎன் உதவி சாா்பு ஆய்வாளரின் மனைவி செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் ஐஆா்பிஎன் உதவி சாா்பு ஆய்வாளரின் மனைவி செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

புதுச்சேரி ஐஆா்பிஎன் பிரிவில் உதவி சாா்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் சந்திரன். இவா், கடந்த மாதம் தனது உயா் அதிகாரியிடம் மருத்துவ விடுப்பு கேட்டாராம். அதற்கு, அந்த அதிகாரி சில வேலைகளை செய்து தரும்படி கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து, சந்திரன் டிஜிபியிடம் புகாா் அளித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சந்திரனின் மனைவி ஆா்த்திஸ்வரி கடந்த சில நாள்களாக டிஜிபியிடம் மனு அளிக்க முயற்சித்து வந்தாா். ஆனால், டிஜிபியை பாா்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஆா்த்தீஸ்வரி செவ்வாய்க்கிழமை டிஜிபி அலுவலகத்தின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த பெரியக்கடை போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அழைத்துச் சென்றனா்.