விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி. பழனி. உடன் இரா.லட்சுமணன் எம்எல்ஏ.












