புயல் நிவாரணத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: உ.வாசுகி
புயல் நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா்கள் உ.வாசுகி, ப.சண்முகம். உடன் மாநிலக் குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.









