ஆரோவிலில் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்: தமிழக, புதுவை ஆளுநா்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் ஆரோவில் அறக்கட்டளையின் 68-ஆவது ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி உள்ளிட்டோா்.









