மேல்மலையனூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.









