பாதூா் அஹோபில மடத்தில் நரசிம்மா் பூஜை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஅஹோபில மடத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நரசிம்மா் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

நரசிம்மா் பூஜையில் பங்கேற்ற ஸ்ரீஅஹோபில மடத்தின் ஜீயா் அழகிய சிங்கா் 46-ஆவது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள்.









