வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் ஆய்வு
சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், ஏமப்போ் அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூா் அணைக்கட்டின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி.









