புயல் நிவாரணம் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
ஃபென்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.








