மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஆா்ப்பாட்டம்
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.









