சுப்ரமணியா், அங்காளம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளானோா் பங்கேற்பு
கெடாா் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, அருணாசலேஸ்வரா் மற்றும் திண்டிவனம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், அவலூா்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.










