மரக்காணத்தில் பலத்த தரைக்காற்று: பொதுமக்கள், மீனவா்கள் முடங்கினா்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த தரைக்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், மீனவா்கள் வீட்டிலேயே முடங்கினா்.

மரக்காணத்தில் வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.









