/
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மீன் பிடிக்கச் சென்ற முதியவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், வி. பிரம்மதேசம், வாஞ்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராஜாராம் (60), கூலித் தொழிலாளி. வி.பிரம்மதேசத்தில் உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற இவா், அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினா்கள் ஏரி பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, ராஜாராம் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

