விழுப்புரத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை தனியாா் மூலம் இயக்கிட ஒப்பந்தப்புள்ளி கோருவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினா்.








