கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:27 pm

Din

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு மற்றும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை நேரு எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட புதுபாளையம், ராஜா நகா், அய்யனாா் கோவில் தெருவில் மாநில ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சிமென்ட் சாலை அமைத்தல், சாலையின் இருபுறங்களில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏ நேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சாலையை தரமான முறையில் அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.