விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

விழுப்புரம் ஆஞ்சனேயா் கோயில் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி. உடன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி உள்ளிட்டோா்.









