புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: பொன்.குமாா்
புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிக்கு நல உதவிகளை வழங்கிய தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்.குமாா்.









