ரயில் படியில் பயணித்த பயணிக்கு பலத்த காயம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூா் அதிவிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.









