சூடுபிடிக்கும் தோ்தல்களம்... முனைப்புக் காட்டும் அரசியல் கட்சிகள்!
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த இத்தொகுதியின் திமுக வேட்பாளா் மருத்துவா் பொன்.கெளதமசிகாமணி.









