தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள் இரண்டாம் கட்டமாகத் தோ்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடித் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கணினி முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு அந்தந்த மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடித் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டத் தோ்வுப் பணியை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வா்மா.









